வா.மணிகண்டன் அவருக்கு பிடித்த வலைபக்கங்களை தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதில் பல என்க்கும் பிடித்தமானவைகளே. மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கே மீண்டும்...
Friday, October 5, 2012
Thursday, August 16, 2012
Monday, July 9, 2012
அதாங்க கருத்து சொல்றேன்...
சமீபத்ய முகநூலில் எழுதிய கருத்துக்கள்.
1. மலையாளிகள் மோசமானவர்கள் என்ற நினைப்பிலிருந்து எதிராகவே இதுவரை இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு ஆலைகழிவுகள் தமிழக எல்லையில் உள்ள நிலங்களில் கொட்டிவருகிறார்கள் என்ற செய்தி பரவியபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்றைய நாளிதழில் கழிவு அமிலங்களை கேரள வாகனக்கள் ரோட்டோரத்தில் கொண்டிவிட்டு சென்றுள்ளதாக படத்துடன் செய்தியை படித்ததும் நிஜமாகவே அதிர்ந்தேன். இத்தனை கேவலமானவர்களா? சினிமா, பால், காய்கறி, அரிசி, போன்றவகளை இங்கிருந்து கொடுக்கும் நமக்கு இப்படி ஒரு மோசடியா? அத்தனை அப்பாவிகளா நாம்.
1. மலையாளிகள் மோசமானவர்கள் என்ற நினைப்பிலிருந்து எதிராகவே இதுவரை இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு ஆலைகழிவுகள் தமிழக எல்லையில் உள்ள நிலங்களில் கொட்டிவருகிறார்கள் என்ற செய்தி பரவியபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்றைய நாளிதழில் கழிவு அமிலங்களை கேரள வாகனக்கள் ரோட்டோரத்தில் கொண்டிவிட்டு சென்றுள்ளதாக படத்துடன் செய்தியை படித்ததும் நிஜமாகவே அதிர்ந்தேன். இத்தனை கேவலமானவர்களா? சினிமா, பால், காய்கறி, அரிசி, போன்றவகளை இங்கிருந்து கொடுக்கும் நமக்கு இப்படி ஒரு மோசடியா? அத்தனை அப்பாவிகளா நாம்.
ராமாயண கதைச்சுருக்கம் (ஸங்க்ஷிப்த ராமாயணம்)
தசரத மகாராஜா செய்த யாகத்தின் பலனாய்
அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து
வில்வித்தை, வாள்வித்தையில் தேர்ந்து
விஸ்வாமித்திரரின் வேள்வியை காத்து நின்று
அகலிகையின் சாபத்தை போக்கி
ஜனக நகர் சென்று
சிவதனுஷை வளைத்தொடித்து
நங்கை சீதையின் கை பற்றி
சிற்றன்னை கைகேயியின் ஆணையால் மரவுரி மான் தோல் தரித்து
மனையாள் சீதை, சகோதரன் இலக்குவன் பின் தொடர கானகம் சென்று
குகனின் அன்பான உதவியால் கங்கையைக் கடந்து
சித்திரகூடம் தனில் தங்கி
பரதனுக்கு பாதுகையை அளித்து அரசாள செய்து
அகஸ்தியரை தரிசித்து பஞ்சவடி சென்று
அங்கு வந்த அரக்கி சூர்பனகையின் மூக்கை அறுக்க வைத்து
மாயமானான மாரீசனைக் கொன்று
சீதையை பிரிந்து
மனம் தளர்ந்து
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து
சபரியை ஆசீர்வதித்து
அனுமனை சந்தித்து
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு
வாலியை வதைத்து
வாயுபுத்திரனுக்கு அனுக்ரஹ பலம் அளித்து
விளையாட்டாக சாகரத்தை தாண்டவைத்து
இலங்கையினுள் புகுந்து
அசோகவனத்தில் அமர்ந்திருந்த சீதையிடம் கனையாழியை
கொடுக்கச் செய்து
இராவணனை சந்தித்து
இலங்கைக்கு தீயிட்டு வந்த மாருதியிடமிருந்து சீதை அனுப்பிய
சூடாமணியை பெற்றுக் கொண்டு
அலைகடலில் அணை கட்டி
அனைவருடன் இலங்கை சென்று
இராவணாதியரை வென்று விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்
செய்வித்து
அன்பு மனையாள் சீதைக்கு அக்னி தேவனின் ஆசியைப் பெற்று
கொடுத்து
ஆருயிர் சீதை, ஆசை இலக்குவன், தாசன் அனுமன் மற்றவர்களும்
பின் தொடர நந்திகிராமம் வந்தடைந்து
பரதனை கண்டு அணைத்து
அனைவருடன் அயோத்தி திரும்பி
ஆவலுடன் காத்திருக்கும் ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கி
அன்பு தாயார்களின் பொற்பாதங்களை பற்றி வணங்கி ஆசி பெற்று
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து மணிமகுடம்
ஏற்றுக் கொண்ட
மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பூஜிக்கிறேன்.
அன்னை கோசலையின் மணிவயிற்றில் உதித்து
ரகுகுலத்திற்கு பெருமை அளித்து
வில்வித்தை, வாள்வித்தையில் தேர்ந்து
விஸ்வாமித்திரரின் வேள்வியை காத்து நின்று
அகலிகையின் சாபத்தை போக்கி
ஜனக நகர் சென்று
சிவதனுஷை வளைத்தொடித்து
நங்கை சீதையின் கை பற்றி
சிற்றன்னை கைகேயியின் ஆணையால் மரவுரி மான் தோல் தரித்து
மனையாள் சீதை, சகோதரன் இலக்குவன் பின் தொடர கானகம் சென்று
குகனின் அன்பான உதவியால் கங்கையைக் கடந்து
சித்திரகூடம் தனில் தங்கி
பரதனுக்கு பாதுகையை அளித்து அரசாள செய்து
அகஸ்தியரை தரிசித்து பஞ்சவடி சென்று
அங்கு வந்த அரக்கி சூர்பனகையின் மூக்கை அறுக்க வைத்து
மாயமானான மாரீசனைக் கொன்று
சீதையை பிரிந்து
மனம் தளர்ந்து
ஜடாயு செய்த உதவிக்கு நன்றி கூறி அதற்கு மோக்ஷம் அளித்து
சபரியை ஆசீர்வதித்து
அனுமனை சந்தித்து
சுக்ரீவனுடன் நட்பு கொண்டு
வாலியை வதைத்து
வாயுபுத்திரனுக்கு அனுக்ரஹ பலம் அளித்து
விளையாட்டாக சாகரத்தை தாண்டவைத்து
இலங்கையினுள் புகுந்து
அசோகவனத்தில் அமர்ந்திருந்த சீதையிடம் கனையாழியை
கொடுக்கச் செய்து
இராவணனை சந்தித்து
இலங்கைக்கு தீயிட்டு வந்த மாருதியிடமிருந்து சீதை அனுப்பிய
சூடாமணியை பெற்றுக் கொண்டு
அலைகடலில் அணை கட்டி
அனைவருடன் இலங்கை சென்று
இராவணாதியரை வென்று விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்
செய்வித்து
அன்பு மனையாள் சீதைக்கு அக்னி தேவனின் ஆசியைப் பெற்று
கொடுத்து
ஆருயிர் சீதை, ஆசை இலக்குவன், தாசன் அனுமன் மற்றவர்களும்
பின் தொடர நந்திகிராமம் வந்தடைந்து
பரதனை கண்டு அணைத்து
அனைவருடன் அயோத்தி திரும்பி
ஆவலுடன் காத்திருக்கும் ஜனங்களுக்கு ஆசிகள் வழங்கி
அன்பு தாயார்களின் பொற்பாதங்களை பற்றி வணங்கி ஆசி பெற்று
அனுமன் தாங்கிய அரியணையில் அமர்ந்து மணிமகுடம்
ஏற்றுக் கொண்ட
மஹானுபாவன் ஸ்ரீராமபிரானை
நான் தாளும் தடக்கையும் கூப்பி வணங்கி பூஜிக்கிறேன்.
_o0o_
Thursday, May 17, 2012
சொல்வனம் 70: சிறுகதை
சொல்வனம் 70ஆம் இதழில் என் சிறுகதையான 'கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்ன குட்டிக்கதை' இடம்பெற்றுள்ளது.
Tuesday, April 3, 2012
Wednesday, February 22, 2012
வம்சி புத்தக வெளியீடுகள்
மார்ச் 03, 2012 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை
வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.
விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக்கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்
வேல.ராமமூர்த்தி கதைகள் – வேல.ராமமூர்த்தி
வெளியிடுபவர்
பிரபஞ்சன்
பெற்றுக்கொள்பவர்
ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்
முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக்கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்
ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக்கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன் ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார் அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக்கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்
பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
வெளியிடுபவர்
பிரபஞ்சன்
முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்
இரண்டாம் பரிசு
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
யுக புருஷன் – அப்பாதுரை
மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்கள்
படுதா - போகன்
சுனை நீர் – ராகவன்
உயிர்க்கொடி - யாழன் ஆதி
அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
பெருநகர சர்ப்பம் - நிலா ரசிகன்
கொடலு - ஆடுமாடு
கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
பம்பரம் - க.பாலாசி
அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
கல்தூண் - லதாமகன்
கருத்தப்பசு - சே.குமார்
மரம்,செடி,மலை - அதிஷா
அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
வார்த்தைகள் - ஹேமா
நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் – பவாசெல்லதுரை
_o0o_
Monday, February 20, 2012
சொல்வனம் - சிறுகதை
முக்கியமான சிறுகதையாக நான் நினைக்கும் என் சிறுகதை ஒன்று சொல்வன இணைய இதழில் வெளியாகியுள்ளது. இணைய இதழ்களில் முக்கிய இதழாக திகழும் சொல்வனம் பல நல்ல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிட்டு வருகிறது. அதில் சிறுகதை வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
உங்கள் பார்வைக்கும் கருத்திற்காகவும் அந்த பக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்.
Thursday, February 2, 2012
பண்புடன் இணைய இதழ்
இணைய இதழ்கள் யாருக்கும் பொதுவாக பெரிய அளவில் கவர்வதில்லை. சொல்வனம், திண்ணை போன்ற சொல்லும்படியான ஒரிரண்டை தவிர மற்றயவைகள் அதற்கு தேவையான தரத்துடன் இல்லை என்பதே காரணம். 'பண்புடன்' என்ற இணைய இதழ் சற்று வித்தியாசம் காட்டி இம்மாத இதழ் வருகிறது. ஒரு பொறுப்பாசிரியரின் உழைப்பில் ஒவ்வொரு இதழும் வெளிவரும் இந்த இணைய இதழ், ஒவ்வொரு இதழும் வெவ்வேறு பாணியில் அமைவது இது தான் காரணமென்றாலும் சில சம்யங்களில் நல்ல தொகுப்பாக அமைந்துவிடுவதும் உண்டு. அந்தவகையில் இம்மாத இதழ் மா. கார்த்திகைபாண்டியனின் பொறுப்பில் சீரிய உழைப்பில் வெளிவந்துள்ளது. அதில் என் கதையான 'பஸ்ஸாண்ட்' வெளிவந்துள்ளதால் என் கவனத்தை கவர்ந்ததாக் சொல்லலாம். முழுமையாக இன்னும் படிக்கவில்லை. ஆனால் வாசகர்களுக்கு இந்த பக்கங்களை பரிந்துரைக்க தயக்கம் எதுவும் இல்லை. ஒரு குழுவாக வரும் எழுத்துக்களிலிருந்து மாறுபட்டது என்பதை அந்த பக்கங்களை பார்த்துமே புரிந்துவிடுகிறது.
என் கதையின் பக்கம்: http://panbudan.com/story/k-j-ashokkumar
Subscribe to:
Posts (Atom)