Monday, February 20, 2012

சொல்வனம் - சிறுகதை


முக்கியமான சிறுகதையாக நான் நினைக்கும் என் சிறுகதை ஒன்று சொல்வன இணைய இதழில் வெளியாகியுள்ளது. இணைய இதழ்களில் முக்கிய இதழாக திகழும் சொல்வனம் பல நல்ல கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிட்டு வருகிறது. அதில் சிறுகதை வெளியாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 



உங்கள் பார்வைக்கும் கருத்திற்காகவும் அந்த‌ பக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்.  


No comments: