Wednesday, August 17, 2011

சொல்வனம் 54ல் என் ஒரு கதை!!

அன்பர்களுக்கு,

ரொம்ப நாளாக மனதில் இருக்கும் விசயம் இது. நமக்கு வலியவந்து உதவும் வயதானவர்களை, அவர்கள் வெள்ளேத்தியாக இருக்கும் ஒரே காரண‌த்தினால், அவர்களின் உதவிகள், உழைப்பை உருஞ்சிவிட்டு தூக்கியெரியும் செயலை என்னவென்று சொல்வது. அதைதான் முடிந்தவரை சொல்லியிருக்கிறேன்.

இக்கதை மறுபடியும் சொல்வனத்தில் வந்ததில் பெருமையடைகிறேன்.



http://solvanam.com/?p=16360

_o0o_

No comments: