Showing posts with label சிறுகதைக் கூட்டம். Show all posts
Showing posts with label சிறுகதைக் கூட்டம். Show all posts

Sunday, October 1, 2017

இரு கதைகள்

வரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கிஆனந்த விகடன் (4/10/17)
கலைச்செல்வி எழுதிய புகார்குறி, காலாண்டிதழ் (சூலை ஆகஸ்ட் செப். 2017).
கூடல் நிகழ்வு - 30.09.2017 - மேக்ஸ்வெல் மெட்ரிக் பள்ளி, தஞ்சாவூர்.
 
சிறுகதைகள் சமூக மாற்றத்திற்கு வித்திடுபவை. சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவைசமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை என்கிற கருத்துகள் ஒருபக்கம் இருந்தாலும். ஒரு கதை வாசிக்கையில் எளிமையும் சுவையும் விடாது வாசிக்க வைக்கும் இயல்பையும் ஏற்படுத்தவேண்டும். அவ்வகையில் இவ்விருகதைகளும் முற்றிலும் உதவுகின்றன.