Thursday, December 12, 2013

வெள்ளையானையும் விஷ்ணுபுரம் இலக்கிய‌ விருதும்

வெள்ளையானை அறிமுக விழாவும், விஷ்ணுபுர இலக்கிய விருது விழாவும் ஒருங்கே டிசம்பர் 17 மற்றும் 22இல் நடைபெறுகின்றன. நண்பர்களை பங்கேற்க வேண்டுகிறேன்.



பாரிசெழியன் ஏற்பாடு செய்யும் வெளையானை நாவலுக்கான அறிமுக கூட்டம் காரைக்குடியில் வரும் டிசம்பர் 17 2013, அன்று நிகழவிருக்கிறது.



நாள் : டிசம்பர் 17
இடம்: தொழில் வணிக வளாகம் [சேம்பர் ஆஃப் காமர்ஸ்] எல்.ஐ.சி பின்புறம் மேல ஊரணி வாய்க்கால் தெரு காரைக்குடி
நேரம் : மாலை 5 மணி

பேசுபவர்கள்
சி.லட்சுமணன்
கெ.எம்.சரீப்
ஜெயமோகன்

அயோத்திதாசர் ஆவணப்படம் திரையிடல்
அயோத்திதாசர் ஆய்வு நடுவம் காரைக்குடி

_o0o_

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஏற்பாடு செய்யும் விஷ்ணுபுரம் 2013க்கான இலக்கிய விருது இலங்ககை எழுத்தாளார் தெளிவத்தை ஜோசப்பிற்கு அளிக்கபடுகிறது

நாள்: 22. 12. 2013
இடம்: நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை
நேரம்: மாலை 6 மணி

நிகழ்ச்சிகள்
விருது வழங்குபவர்: இந்திரா பார்த்தசாரதி

தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதைத்தொகுதி வெளியீடு
வெளியிடுபவர் பாலசந்திரன் சுள்ளிக்காடு

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் வெளியீடு
வெளியிடுபவர் இயக்குநர் பாலா

தெளிவத்தை ஜோசப்புக்கு பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பவர் சுரேஷ்குமார் இந்திரஜித்
தெளிவத்தை ஜோசப்பின் மனைவியை கௌரவிப்பவர் சுதா ஸ்ரீனிவாசன்

வரவேற்புரை கே.வி.அரங்கசாமி [அமைப்பாளர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்]
சிறப்புரை இந்திரா பார்த்தசாரதி
வாழ்த்துரை இயக்குநர் பாலா

கவிதைபாடுதல் பாலசந்திரன் சுள்ளிக்காடு
பாலசந்திரன் சுள்ளிக்காடு கவிதை தமிழில் ரவி சுப்ரமணியன்
வாழ்த்துரை பாலசந்திரன் சுள்ளிக்காடு
வாழ்த்துரை சுரேஷ்குமார் இந்திரஜித்
வாழ்த்துரை வி சுரேஷ்
வாழ்த்துரை ஜெயமோகன்

ஏற்புரை தெளிவத்தை ஜோசப்
நன்றியுரை செல்வேந்திரன் [விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்காக]

அரங்கில் எழுத்து, நற்றிணை, சொல்புதிது நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும் .21 காலைமுதல் நண்பர்கள் கூடுவார்கள். இலக்கிய அரட்டைகள் நிகழும்.

No comments: