Wednesday, February 22, 2012

வம்சி புத்தக வெளியீடுகள்


மார்ச் 03, 2012 சனிக்கிழமை மாலை 6.00 மணி
சுப்ரீம் ஹோட்டல், மதுரை

வரவேற்புரை
கே.வி. ஷைலஜா
வம்சி புக்ஸ்.

விலகி ஓடிய கேமிரா - மின்னல்
வெளியிடுபவர்
கலாப்ரியா
பெற்றுக்கொள்பவர்
டாக்டர். ஆமானுல்லா
உரை
சுபகுணராஜன்

வேல.ராமமூர்த்தி கதைகள் வேல.ராமமூர்த்தி
வெளியிடுபவர்
பிரபஞ்சன்
பெற்றுக்கொள்பவர்
ஏஸ்.ஏ. பெருமாள்
உரை
பாரதி கிருஷ்ணகுமார்

முன்னொரு காலத்தில் கண்ணாடிச்சுவர்கள் - உதயசங்கர்
வெளியிடுபவர்
இரா. நாறும்பூநாதன்
பெற்றுக்கொள்பவர்
ஜே. ஷாஜகான்
உரை
கிருஷி, மணிமாறன்

ஆதி இசையின் அதிர்வுகள் - மம்மது
வெளியிடுபவர்
திரு. சீத்தாராமன்
பெற்றுக்கொள்பவர்
ஏம்.ஜே. வாசுதேவன் ஐ.ஏம். கம்யூனிகேஷன், மதுரை.
உரை
பூர்ணகுமார் அகில இந்திய வானொலி நிலையம், மதுரை.

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்- ஜா. மாதவராஜ்
வெளியிடுபவர்
வேல ராமமூர்த்தி
பெற்றுக்கொள்பவர்
செ. சரவணகுமார்
உரை
ஜெ. ஷாஜகான்

பதிவர்களுக்கான வம்சி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
வெளியிடுபவர்
பிரபஞ்சன்

முதல் பரிசு
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - ஏம். ரிஷான் ஷெரீப்

இரண்டாம் பரிசு
இரைச்சலற்ற வீடு - ரா. கிரிதரன்
யுக புருஷன் அப்பாதுரை

மற்றும் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் எழுதியவர்கள்
படுதா - போகன்
சுனை நீர் – ராகவன்
உயிர்க்கொடி - யாழன் ஆதி
அசரீரி - ஸ்ரீதர் நாராயணன்
பெருநகர சர்ப்பம் -  நிலா ரசிகன்
கொடலு - ஆடுமாடு
கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப் பாண்டியன்
பம்பரம் - க.பாலாசி
அப்ரஞ்ஜி - கே.ஜே.அசோக்குமார்
முத்துப்பிள்ளை கிணறு - லஷ்மிசரவணக்குமார்
கல்தூண் - லதாமகன்
கருத்தப்பசு - சே.குமார்
மரம்,செடி,மலை - அதிஷா
அறைக்குள் புகுந்த தனிமை - சந்திரா
வார்த்தைகள் -  ஹேமா

நிகழ்வு ஓருங்கிணைப்பு
ஆ. முத்துகிருஷ்ணன் பவாசெல்லதுரை

_o0o_

2 comments:

சித்திரவீதிக்காரன் said...

மதுரையில் வம்சி புத்தகவெளியீட்டு விழா. மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்டாயம் கலந்துகொள்கிறேன். அங்கு சந்திப்போம். தங்களின் சிறுகதையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.
-அன்புடன்,
சித்திரவீதிக்காரன்.

கே.ஜே.அசோக்குமார் said...

நன்றி. மதுரை காரனை மதுரையில் சந்திப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே!!