மார்ச் '10 உயிர் எழுத்து இதழில் என் கதை வெளியாகியுள்ளது. 'வாசமில்லா மலர்' என்பது கதையின் தலைப்பு, இரு சகோதரிகளின் கதை, வித்யாசமான கதைகளன் அமைந்ததில் மகிழ்ச்சிதான், கதையும் நன்றாக வந்திருப்பதாக தோன்றுகிறது, படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
- o0o -
5 comments:
வாழ்த்துகள் அசோக்.
வாழ்த்துகள் அசோக்.
best wishes ashok .i missed ur number.pls send me.9444658131.vijay
yeah, sure. 0-9096024628
Post a Comment