சமீபத்ய முகநூலில் எழுதிய கருத்துக்கள்.
1. மலையாளிகள் மோசமானவர்கள் என்ற நினைப்பிலிருந்து எதிராகவே இதுவரை இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு ஆலைகழிவுகள் தமிழக எல்லையில் உள்ள நிலங்களில் கொட்டிவருகிறார்கள் என்ற செய்தி பரவியபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்றைய நாளிதழில் கழிவு அமிலங்களை கேரள வாகனக்கள் ரோட்டோரத்தில் கொண்டிவிட்டு சென்றுள்ளதாக படத்துடன் செய்தியை படித்ததும் நிஜமாகவே அதிர்ந்தேன். இத்தனை கேவலமானவர்களா? சினிமா, பால், காய்கறி, அரிசி, போன்றவகளை இங்கிருந்து கொடுக்கும் நமக்கு இப்படி ஒரு மோசடியா? அத்தனை அப்பாவிகளா நாம்.
1. மலையாளிகள் மோசமானவர்கள் என்ற நினைப்பிலிருந்து எதிராகவே இதுவரை இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் அதை மாற்றிவிட்டதாக நினைக்கிறேன். கொஞ்ச நாள் முன்பு ஆலைகழிவுகள் தமிழக எல்லையில் உள்ள நிலங்களில் கொட்டிவருகிறார்கள் என்ற செய்தி பரவியபோது அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நேற்றைய நாளிதழில் கழிவு அமிலங்களை கேரள வாகனக்கள் ரோட்டோரத்தில் கொண்டிவிட்டு சென்றுள்ளதாக படத்துடன் செய்தியை படித்ததும் நிஜமாகவே அதிர்ந்தேன். இத்தனை கேவலமானவர்களா? சினிமா, பால், காய்கறி, அரிசி, போன்றவகளை இங்கிருந்து கொடுக்கும் நமக்கு இப்படி ஒரு மோசடியா? அத்தனை அப்பாவிகளா நாம்.