பட்சியின் வானம்
கே.ஜே. அசோக்குமார்
Monday, June 13, 2011
சொல்வனத்தில் என் மற்றொரு சிறுகதை
அச்சு இதழ்களைவிட இணைய இதழ்களின் வேகம் அதிகம்தான். பஸ்ஸாண்ட் என்ற கதை கொஞ்சநாள் முன்பு வந்தது, சொல்வனம் 51 இதழில் என் மற்றொரு சிறுகதை வெளியாகியுள்ளது. நாஞ்சில்நாடனின் கவிதையுடன் பக்கத்தில் என் கதையை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது.
http://solvanam.com/?p=15647
-o0o-
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)