Monday, April 11, 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!


தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..


குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை
, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.


ஏனென்றால்
,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...


குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய

உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.
50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..


அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை
1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..


குஜராத்தில் இலவசங்கள் கிடையாது
,
ஓட்டுக்கு பணம் கிடையாது.

டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .

கரண்ட் கட் கிடையாது.

இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ
,பங்கோ கிடையாது

-
மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.

-
இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

-
Tata, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின்
No. 1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
நாமும் No. 1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த
20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை
??

அடுத்த
5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.


இது அநியாய
,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ
,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.


நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

(மின்னஞ்சலாக வந்த செய்தி அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அளிக்கப்பட்டுள்ளது)

2 comments:

Digitallife said...

அன்பு நண்பருக்கு,
தங்களைப்போல் அரசியல் சாராத பொதுமக்கள் தயவு செய்து இன்னாருக்கு வாகளியுங்கள் என்று சொல்ல வேண்டாம், ஒரு மிகப்பெரிய சூல்ச்யின் பின்னணிதான் கடந்த தேர்தலில் நடந்தது.ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால் இதுவரை தமிழகத்தில் நடந்த ஆட்சிகளிலே உள் கட்டமைப்பு, அத்தியாவசிய திட்டங்கள் செயல்படுத்தியது அனைத்தும் தி மு க மட்டுமே அனால் உங்களைபோல் ஒரு சில இனவாத சக்திகள் செய்கையால் இப்போது பெரும்பான்மையான மக்கள் அவதிபட்டுக்கொண்டிருக்கிறோம்.இனிமேல் அரசியல் வாதிகள் போல் வாக்கு கேட்காதீர்கள்.

கே.ஜே.அசோக்குமார் said...

அன்புள்ள நன்பருக்கு,
இனவாத சக்திகள் என்று நீங்களே எப்படி முடிவு செய்துகொள்கிறீர்கள் என தெரியவில்லை. இமெயிலாக வந்த செய்தியது. அதற்கு இத்தனை நாள் கழித்து பதிலளிதிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அத்தோடு அரசியல் அனைவருக்கும் பொது ஓட்டளிக்கும் உரிமைமாதிரி அது. அதையும் தடுத்துவிடுவீர்கள் போல. பேசுவோம்