நாவலை விமர்சிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதை படிக்கிற ஒவ்வொருவருக்கும் படிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது. நாவலின் மீதான நேர்மறை எதிர்மறை கருத்துகளின் வழியாகவே அதை வாசிக்கிறார்கள். ஆனால் குறைவாக வாசிப்பை கொண்டிருக்கும் வாசகர்கள், பொதுவெளியில் நாவல் மீதான விமர்சனங்களை தவிர்த்து அதன் சிறப்பு கூறுகளை மட்டும் பேசினால் போதும் என கூறுவார்கள்.
