குதிரை மரம் - கே.ஜே. அசோக்குமார்:
ஆசிரியர் குறிப்பு:
கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவரும் இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. சாமத்தில் முனகும் கதவு என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. இது சமீபத்தில் வெளிவந்த இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.