Monday, June 1, 2020

பொய்யை உண்மைச் செய்தியாக்குவது



என்ன
ஒரு கேவலமான சிந்தனை. பங்களாதேஷில் 2016ல் நடந்த ஒரு நிகழ்வை இந்தியாவில் நடந்ததாக கூறி மக்களை திசை திருப்பவது பத்திரிக்கை தர்மமா? இதன் ஆசிரியர் நடந்து செல்லும் அகதிகள் மேல் கவலை கொள்ளுங்கள் என்று அறிவுரை வேறு கூறுகிறார். நடந்து செல்லும் அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாத பங்களாதேஷி, ரோகிங்கீயாக்கள் என்கிறது ஒரு செய்தி.