Monday, January 31, 2011

அறம் - ஜெயமோகன்


ஜெயமோகன் அவர்கள் எழுதிய அறம் என்ற சிறுகதை, கும்பகோணத்தில் பிறந்த எனக்கு, ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. நாகர்கோவிலில் வாழ்ந்துகொண்டு அங்கிருக்கும் வாட்டாரப் பேச்சுக்களை கேட்டுகொண்டு, கும்பகோணத்து சூழலையும் பேச்சையும் கதையின் ஊடே கொண்டுவருவது ஆச்சரியம். நல்ல சிறுகதைகளை தேடிபடிப்பவர்கள் 'மிஸ்‍' செய்யக்கூடாத கதையிது.

http://www.jeyamohan.in/?p=11976

-o0o-